பிரபாகரன். சு

February 17th, 2024

மொழி என்றால் இனிக்க வேண்டும். நம் தாய்மொழியை நினைத்தாலே இனிக்கும், அதில் மாற்றமில்லை. நாம் செய்யாத செயலை ஒரு நபர் செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும். தமிழ் மொழியின் மீது இருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் “திருக்குறளோடு நாம்”; காணொளிகள் இருந்தது, நன்றி.