சுரளிராஜ். ப

February 17th, 2024

“திருக்குறளோடு நாம்” எனும் நிகழ்வு மிகவும் அருமை. அதிலும் சிறப்பு, ஐயா திருநாவுக்கரசர் அவர்களின் குரலில் கேட்பது. நான் அனைத்து குறள்களையும் பார்த்து படித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளேன். மேலும் இந்த நிகழ்வு தொடர வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.